பினாங்கு மாநிலத்தில் எந்திர மனித உருமாற்றக் கண்காட்சி (Transformers Exibihition) ஜுலை 10 ஆம் நாள் தொடங்கி 17 செப்டம்பர் 2015 வரை இரு மாதங்களுக்கு நடத்தப்படுகிறது. நோன்புப் பெருநாள், சுதந்திர தினம் மற்றும் மலேசிய தினம் ஆகிய பொது விடுமுறைகளில் பினாங்கு மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்த கண்காட்சியை நடத்துவதாக பாடாங் கோத்தாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார் பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம்...
தமிழ்
பினாங்கு மேம்பாட்டுக் கழகமும் தஞ்சோங் வில்லா மேம்பாட்டு நிறுவனமும் இணைந்து சண்டிலன் (Sandiland) நிலப்பகுதியில் புதிய வீடமைப்பு மேம்பாட்டுத் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. 4.23 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்ட அப்பகுதியில் 54 தற்காலிக வீடமைப்புக் கொண்ட பொது மக்களுக்கு நிரந்தர மலிவு...
பினாங்கின் மக்கள் தொகையில் 50% சதவிகீதம், மகளிராக இருந்த போதும், துணிந்து மாற்றங்களுக்கு முடிவெடுக்கும் நிலையில் இன்னும் பிந்தங்கி உள்ளனர். பினாங்கு மாநிலத்தில் அடிமட்டத்தில் வாழும் மகளிர் அரசியல் பொருளாதாரம், சமூகக் கலாச்சாரம் முன்னேற்றத்திற்கும், தலைமைத்துவத்தை வளர்த்துக் கொள்ளவும், ஆண்...
தென் செபராங் பிறை பத்து காவானில் ரிம 10 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்படும் ஶ்ரீ ஶ்ரீ இராதா கிருஷ்ணா வைர ஆலயம், கலாச்சார மண்டப அடிக்கல் நாட்டு விழா கடந்த ஜுலை 5-ஆம் நாள் இனிதே நடைபெற்றது. ஹரே இராம...