அண்மைச் செய்திகள்
தமிழ்
முதன்மைச் செய்தி
7வது பினாங்கு அனைத்துலக இந்திய சந்தை விழாவில் ஜிஎஸ்தி வரி இல்லை
கடந்த ஜூன் மாதம் 27ஆம் திகதி சனிக்கிழமை அன்று பினாங்கு அனைத்துலக இந்திய சந்தை பெருவிழா, ஜூரு ‘ஆட்டோ சிட்டியில்’ அதிகாரப்பூர்வமாகத் திறப்பு விழாக் கண்டது. இந்நிகழ்வை ஶ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் திரு நேதாஜி இராயர், டிபி காணா நிறுவன உரிமையாளர் திரு டிபி காணா மற்றும் சில பிரமுகர்கள் இணைந்து குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர். நிகழ்வில் உரையாற்றிய சட்டமன்ற உறுப்பினர் திரு நேதாஜி இம்மாதிரியான...