மாநில அரசும் பினாங்கு பசுமை மன்றமும் ’Penang Green Council’ இணைந்து இரண்டாம் முறையாக ஏற்பாடு செய்த பினாங்கு பசுமைக் கண்காட்சி கடந்த செப்டம்பர் 22-ஆம் திகதி பினாங்கு அனைத்துலக விளையாட்டரங்கில் மிக விமரிசையாக நடைபெற்றது. “எதிர்காலத்திற்குப் பாதுகாப்போம்” என்ற கருப்பொருளில் நடைபெற்ற இக்கண்காட்சியில் 63 பங்கேற்பாளர்களும் 3 பசுமைப் பள்ளிகளும் பங்கேற்று சிறப்பித்தனர். இரண்டு நாள் நடைபெற்ற இக்கண்காட்சியில், பசுமைத் தொழில்நுட்பக் கண்காட்சி, பசுமை நிழற்படப் போட்டி,...
தமிழ்
ஜோர்ஜ் டவுன்- MC எனப்படும் நிர்வாக நிறுவனமும் JMC எனப்படும் இணை நிர்வாக நிறுவனமும் ஏற்கவேண்டிய, அடுக்குமாடி வீடுகளின் தர மேம்பாட்டுப் பணிக்கான செலவுச் சுமையைக் குறைக்கும் நோக்கில் பினாங்கு மாநில அரசு மக்களை மகிழ்விக்கும் ‘Housing Assistance Programme...
மலேசியாவின் பாரம்பரியமிக்க நகரங்களில் ஒன்றுதான் பினாங்கு மாநிலத்தின் தலைநகரமான ஜோர்ஜ் டவுன் நகரம். இந்நகரில் அமையப்பெற்றிருக்கும் குட்டி இந்தியா பினாங்கு வாழ் இந்திய மக்களுக்கும் மட்டுமின்றி சீனர், மலாய்க்காரர் என்று மற்ற இனத்தவருக்கும் ஒரு சிறப்புத் தளமாக அமைந்து வருகிறது....
நவம்பர் 2008-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இரண்டாம் பினாங்குப் பாலத்தின் நிர்மாணிப்புப் பணிகள் 85% நிறைவடைந்துவிட்டது. இவ்வாண்டு இறுதிக்குள் 90% பணிகள் நிறைவடைய குறி வைத்திருப்பதாக இரண்டாம் பினாங்குப் பாலத்தின் கட்டமைப்பு இயக்குனர் திரு ஹமிசோல் ங செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்....