‘சுடர் விளக்காயினும் தூண்டுகோள் வேண்டும்’ என்பார்கள். அதுபோல் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளித்து அவர்களுக்கு அங்கிகாரம் வழங்குவது மிகவும் அவசியமாகிறது. இது வெற்றிபெற்ற மாணவர்களுக்கு ஒரு உந்து சக்தியாக அமைவதுடன் வெற்றி பெறாத மாணவர்களுக்கு அவர்களைப் போல் வெற்றி பெற வேண்டும் என்ற ஊக்கத்தை விதைத்து வெற்றி பாதைக்கு இட்டுச் செல்கிறது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இதைதான் பினாங்கு சீக்கியர் சங்கம் ஆண்டுதோறும்...
தமிழ்
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
தண்ணீர்மலைக் கோவிலுக்குத் திருக்குளம் நிர்மாணிப்பு நாட்டுக்கோட்டை செட்டியார் ஆலைய நிர்வாகம் ரிம 1 இலட்சம் நன்கொடை
பினாங்கு இரண்டாம் முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி நாட்டுக்கோட்டை செட்டியார் ஆலய நிர்வாகத்தினரிடமிருந்து ரிம100,000க்கான காசோலையைப் பெற்றுக் கொள்கிறார். அவர் அருகில் அருள்மிகு பாலதண்டாயுதபாணி ஆலயத் தலைவர் திரு குவனராஜூ மற்றும் உறுப்பினர். தென் கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய ஆலயமாக நிர்மாணிக்கப்பட்டிருக்கும்...