தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
வசதி குறைந்த மாணவர்களுக்கு இலவசப் பள்ளிச் சீருடைக்கான பற்றுச் சீட்டு அன்பளிப்பு
‘கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே’ என்ற வெற்றி வேற்கைக்கொப்ப ஏழ்மை நிலையில் வாழும் பெற்றோர்கள் எப்பாடு பட்டாவது தங்கள் பிள்ளைகளைக் கல்வி கற்க வைக்க வேண்டும் என்ற உயர்ந்த குறிக்கோளைக் கொண்டுள்ளனர். அப்பெற்றோர்களுக்குத் தோள் கொடுக்கும் வண்ணம் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் தங்கள் தொகுதி மாணவர்களுக்கு இலவசப் பள்ளிச் சீருடைகள், காலணிகள், பைகள், கல்வி உபகரணங்கள் என பலவற்றை வழங்கி உதவி வருகின்றனர்....