பினாங்கு மக்கள் கூட்டணி அரசு தனது சிறந்த பொருளாதார நிர்வகிப்பின் பலனாக ஒவ்வோர் ஆண்டும் வரவு செலவுத் திட்டத்தில் மிகை நிதியைப் பெற்றுச் சாதனை புரிந்து வந்துள்ளது நாம் அறிந்ததே. இந்த வெற்றியினால்தான் பொருளாதார அடிப்படையில் மக்களுக்குத் தோள் கொடுக்கும் நோக்கில் மாநில அரசு பல தங்கத் திட்டங்களை அறிமுகம் செய்தது. மாநில அரசின் தங்கத் திட்டச் செலவுத் தொகையினைக் கடந்த முத்துச் செய்தியில் கண்டிருப்பீர்கள். மக்கள் நலன்...
தமிழ்
உழவர் திருநாள், தமிழர் திருநாள், தமிழ்ப் புத்தாண்டு இவையனைத்தையும் உள்ளடக்கிய பொங்கல் விழா இப்போது மலேசியர்களின் விருப்பதிற்குரிய திருவிழாவாக அனைத்து நிலையிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. அரசுத் துறைகள், தனியார் நிறுவனங்கள், அரசு சார்பற்ற இயக்கங்கள், உயர்கல்விக் கூடங்கள், இடைநிலைப் பள்ளிகள்,...
தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளை அடுத்து இந்துக்களால் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படும் சமயப் பண்டிகை தைப்பூசத் திருவிழாவாகும். 10 மில்லியன் பொருட்செலவில் புதிதாய் நிர்மாணிக்கப்பட்ட மிகப் பெரிய முருகன் ஆலயமான தண்ணீர்மலை அருள்மிகு பாலதண்டாயுதபாணி ஆலயம் இவ்வாண்டு தைப்பூசத் திருவிழாவை...
பினாங்கு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்குப் பங்களித்துவரும் மீனவ சமுதாயத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் மக்கள் கூட்டணி அரசு என்றும் தவறியதில்லை. இவர்களின் தேவைக்கு முக்கியத்துவம் அளித்து மாநில அரசு பல வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்துள்ளது என்பது வெள்ளிடைமலை. மக்கள்...