இம்மலாயா மண்ணில் பிறந்து அதன் வளர்ச்சிக்காக வாழும் இந்திய குடிமக்களுக்குக் இன்னும் மலேசிய குடியுரிமை வழங்கப்படாதது மிகவும் வருத்தமளிக்கிறது. சிவப்பு அடையாள அட்டை, பச்சை நிற அடையாள அட்டை, பிறப்பு ஆவணங்கள் ஆகிய பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கும் 30-க்கும் மேற்பட்ட பினாங்கு வாழ் மக்கள், பொது மக்கள், தலைவர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் பினாங்கு என்சன் சாலையில் அமைந்திருக்கும் தேசிய பதிவகத் துறைக்கு எதிராகப் போர்க்கொடித் தூக்கிக் கண்டனம்...
தமிழ்
மக்கள் கூட்டணி அரசு கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளிகளைச் சிறந்த முறையில் பராமரித்து வருவது நாம் அனைவரும் அறிந்ததே. ஆண்டுதோறும் தமிழ்ப்பள்ளிகளுக்கு ரிம1.75 மில்லியன் மானியம் வழங்கும் பினாங்கு மாநில அரசு பல தமிழ்ப்பள்ளிகளுக்கு நிலம் வழங்கி...
அண்மைச் செய்திகள்
கல்வி
தமிழ்
முதல் தமிழ் இடைநிலைப் பள்ளியை நிர்மாணிக்கப் பினாங்கு மாநிலம் நிலம் வழங்கத் தயார். முதல்வர் லிம் குவான் எங் அறிவிப்பு
பிப்ரவரி 17- கொம்தார் ஏ அரங்கத்தில் நடைபெற்ற மானியம் வழங்கும் நிகழ்ச்சியில் மக்களின் தேவைகளை முன் நிறுத்தி சேவையாற்றும் பினாங்கு மக்கள் கூட்டணி அரசு தொடர்ந்து ஐந்தாம் முறையாக பினாங்கில் அமையப்பெற்றுள்ள 28 தமிழ்ப்பள்ளிகளுக்கும் 1.75 மில்லியன் நிதி ஒதுகீட்டைப்...
பினாங்கு நகராண்மை கழக ஏற்பாட்டில் நகராண்மை சேவைத் துறை ஊழியர்களுக்கு 5 கிலோ கிராம் அரிசிப் பொட்டலம் வழங்கப்பட்டது. நகராண்மை சேவைத் துறை ஊழியர்களின் சேவையைப் பாராட்டும் பொருட்டு இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சி தொடர்ந்து இரண்டாம் முறையாக நடைபெறுகிறது....