கடந்த ஜூன் 13ஆம் திகதி வியாழனன்று பினாங்கு மாநிலத்தைக் கடுமையான புயல் காற்றுத் தாக்கியது. இசம்பவம், இரண்டாம் பாலத்தின் இணைப்புச் சுவர் இடிந்து விழுந்த சம்பவம் நடந்து சரியாக ஒரு வாரக் காலத்திற்குப் பிறகு நடந்துள்ளது. இக்கோரப்புயலால் ஜாலான் மெக்கலிஸ்டரில் அமைந்துள்ள அம்னோ கட்டடத்தின் இடிதாங்கி சரிந்து விழுந்ததில் சாலையில் சென்று கொண்டிருந்த பல வாகனங்கள் சேதமுற்றன. அதுமட்டுமன்றி, சாலையோரம் நடந்து சென்ற வழிப்போக்கர்களும் காயமுற்றனர். இச்சம்பவம், மாலை...
தமிழ்
அண்மைச் செய்திகள்
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
நான்காவது முறையாகப் பினாங்கு மாநிலத்தில் டுரியான் விழா கொண்டாட்டம்
‘ராஜா பழம்’ என்று அழைக்கப்படும் டுரியான் பழ விழா நான்காவது முறையாகப் பினாங்கு மாநிலத்தில் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இவ்விழா 1 ஜூன் தொடங்கி 31 ஜூலை வரை காலை மணி 11.00 தொடங்கி மாலை மணி 7.00 வரை நடைபெறுகிறது....
மாநில அரசு சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பொருட்டு ஒரு இலாப நோக்கமற்ற அரசாங்க அமைப்பாகப் பினாங்கு பசுமை கழகத்தை 2011-ஆம் ஆண்டு தோற்றுவித்தது. அன்று முதல் இக்கழகம் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் பல திட்டங்களை வகுத்து வருகிறது. அவ்வகையில் கடந்த 18-6-2013-ஆம்...