தேசிய முன்னணியின் ஆட்சிக்கீழ் செயல்பட்ட பினாங்கு மாநில அரசு ஏறக்குறைய 3661 ஏக்கர் நிலத்தை ரிம 1.0586 பில்லியனுக்கு விற்றுள்ளது. ஆனால் மக்கள் கூட்டணி ஆட்சிக்கீழ் செயல்படும் மாநில அரசு 106.1 ஏக்கர் நிலத்தை ரிம1.1102 பில்லியனுக்கு விற்றுள்ளது. மக்கள் கூட்டணி அரசைக் காட்டிலும் 36 மடங்கு கூடுதலாக தேசிய முன்னணி நிலத்தை விற்றப்போதிலும் குறைவான வருமானத்தைப் பெற்றுள்ளதை மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் சுட்டிக்காட்டினார்....
தமிழ்
பினாங்கு மாநிலம் மக்கள் கூட்டணி அரசின் ஆட்சிக்குப் பின் பல துரித வளர்ச்சி அடைந்துள்ளதை அனைவரும் அறிவர். எனவே, கடந்த 29 செப்டம்பர் 2013-ஆம் நாள் மாநில சட்டமன்ற கூட்டத்தில் பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங்...