அண்மைச் செய்திகள்
சட்டமன்றம்
தமிழ்
முதன்மைச் செய்தி
இந்தியர்களிடையே ஒற்றுமையை மேலோங்கட்டும் – பேராசிரியர்
வட மலேசிய மலையாளி சங்கத்தின் ஏற்பாட்டில் 64-வது ஆண்டாக ஓணம் பண்டிகை மிக விமரிசையாக பட்டவெர்த் மாரியம்மன் மண்டபத்தில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வினில் சிறப்பு விருந்தினராக பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி அவர்கள் தமது துணைவியார் திருமதி. கலையரசியுடன் கலந்து சிறப்பித்தார். பினாங்கு மாநில மட்டுமின்றி மலேசியாவிலிருந்து பல்வேறு பகுதியிலிருந்து 250-க்கும் மேற்பட்ட மலையாளி சமூகத்தினர் கலந்து கொண்டனர். பாரம்பரிய சிறப்புமிக்க இப்பண்டிகை கேரளத்து முறைபடி...