அண்மைச் செய்திகள்
தமிழ்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
பினாங்கு வாழ் மக்களின் சுகாதாரத்திற்கே முன்னுரிமை – முதல்வர்
தற்போது “ராபிஸ்” எனும் தொற்றுநோய் வெறி நாயின் தாக்கத்தால் மனிதர்களுக்குப் பரவப்படுவது உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இந்நோயினால் பினாங்கு மாநிலத்தில் 2 பேர் பாதிக்கப்பட்டதை அறிந்த மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் பாதுகாக்கப்படாத நாய்களை உடனடியாக ஒழித்துடுமாறு பணித்தார். வெறிப்பிடித்த நாய் காணப்படும் பகுதி (பினாங்கு மாநிலம்) 2015 பிரிவு 42(4) விலங்கு சட்டம் 1953 (சட்டம் 647), கீழ் இச்சட்டம் பிரகடனம் செய்யப்பட்டது. இதன் மூலம்...