அண்மைச் செய்திகள்
தமிழ்
பினாங்கு இந்து ஆலயங்கள் சிலை உடைப்புச் சம்பவம், மாநில அரசு கண்டனம் -பேராசிரியர்
பினாங்கு மாநில அரசு பொறுப்பற்ற சில ஆசாமிகளால் தொடர்ந்து இரண்டு இந்து ஆலயங்களில் சிலை உடைக்கப்பட்ட சம்பவத்தை சாடியது. மத்திய செபெராங் பிறை, பெனாந்தி வட்டாரத்தில் அமைந்துள்ள ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் மற்றும் ஶ்ரீ தர்ம முனீஸ்வரர் ஆலயம் ஆகிய இரு தளங்களிலும் வீற்றிருக்கும் தெய்வ சிலைகள் உடைக்கப்பட்டு சேதம் செய்யப்பட்டுள்ளது. இவ்விரு சம்பவங்களும் இரண்டு வார காலக்கட்டத்தில் 1 கிலோ மீட்டர் தூர இடைவேளையில் அமைந்துள்ள...