அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
பினாங்கு மாநில அரசு உயர்க்கல்வி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கியது.
பினாங்கு மாநில அரசு இனம், மதம் மற்றும் அரசியல் பின்னனி பார்க்காமல் பினாங்குவாழ் மாணவர்களுக்குத் தொடர்ந்து ஒன்பதாவது முறையாக உயர்க்கல்வி ஊக்கத்தொகை வழங்கியது. மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் உயர்க்கல்வி நிலையங்களில் கல்வி கற்க வாய்ப்பு கிடைத்த மாணவர்களுக்குத் தமது மனமார்ந்த வாழ்த்துக்கள் தெரிவித்ததோடு எதிர்கால பினாங்கு மாநில முன்னேற்றத்திற்கு இவர்களே ஊன்றுகோளாகத் திகழ்வர் என்றார். பினாங்கு மாநில அரசு கடந்த 2008 முதல் 2015...