முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
பினாங்கு மக்களுக்கான உதவித் திட்டத்தின் கீழ் சிறுதொழில் வியாபாரிகளுக்கு நிதியுதவி- ஜெக்டிப்
ஜார்ச்டவுன் – வருகின்ற ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் பினாங்கு மக்களுக்கான உதவித் திட்டத்தின் கீழ் சிறுதொழில் வியாபாரிகளுக்கு நிதியுதவி வழங்குவதற்கு ஏறக்குறைய 2,000 வியாபாரிகள் பினாங்கு மாநகர் கழகத்தைத் (எம்.பி.பி.பி) தொடர்புக் கொள்ள வேண்டும். உள்ளூராட்சி, வீடமைப்பு மற்றும்...