அண்மைச் செய்திகள்
தமிழ்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
பினாங்கு மாநகர் அதிகாரிகளுக்குப் பாராட்டு- மாநில முதல்வர்.
கடந்த அக்டோபர் மாதம் 7-ஆம் திகதி பினாங்கு மாநகர் கழக மூன்று பெண் அதிகாரிகளான சாரினா ஒத்மான், சித்தி அசா அபு பாக்கார், மற்றும் சப்ரீனா முகமது சப்ரி ஆகியோர் நடப்பாதையில் “மைவி” ரக கார் நிறுத்தப்பட்டதை முன்னிட்டு அந்தக் கார் சக்கரத்தைப் பூட்டினர். மாநகர் அதிகாரிகளின் நடவடிக்கையில் அதிருப்தி கொண்ட காரின் உரிமையாளர்கள் அம்மூன்று அதிகாரிகளுடன் வாக்கு வாதம் செய்தனர். உடனடியாக வாகன உரிமையாளர் சுயமாக கார்...