அண்மைச் செய்திகள்
தமிழ்
சுதந்திர தினத்தை முன்னிட்டு சுவாமிமலை ஶ்ரீ முனிஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு பூஜை
கடந்த ஆகஸ்டு மாதம் 31-ஆம் திகதி சுதந்திர தினத்தை முன்னிட்டு சுவாமிமலை ஶ்ரீ முனிஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்தச் சிறப்பு பூஜையில் ஶ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் திரு நேதாஜி இராயர் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார். பொது மக்கள் அனைவருக்கும் தேசிய தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். இந்நிகழ்வில் சுற்று வட்டார பொது மக்களும் கலந்து கொண்டனர். ஆலய நிர்வாகத்தினர் சட்டமன்ற உறுப்பினர் திரு...