அண்மைச் செய்திகள்
சட்டமன்றம்
தமிழ்
தேசிய முன்னணியின் கனவு சிதைந்தது; மக்கள் கூட்டணியே மீண்டும் பினாங்கை வென்றது.
மலேசிய வரலாற்றிலேயே மிக ஆவலாக எதிர்பார்க்கப்பட்ட பொதுத் தேர்தல் கடந்த மே ஐந்தாம் திகதி நாடெங்கிலும் நடைபெற்று முடிந்தது. நாடாளுமன்றமும் சட்டமன்றங்களும் கலைக்கப்பட்ட பின் தொடந்து இரண்டு வாரங்களுக்கு அனல் பறக்கும் தேர்ந்தல் பரப்புரைகள் நாடு முழுவதும் நடைபெற்றன. மக்களை ஏக வண்ணம் கவரும் வகையில் மக்கள் நலனை முன்னிறுத்தி ஒவ்வொரு கட்சியும் தங்கள் தேர்தல் கொள்கை அறிக்கைகளைத் தயாரித்திருந்தன. அவ்வகையில், வரலாறு காணாத அளவிற்கு மிகவும் பரபரப்பை...