அண்மைச் செய்திகள்
கல்வி
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
பினாங்கு மாநில 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு பகவத் கீதை நூல் வழங்கப்பட்டது.
இந்தியர்களின் புனித நூலாகவும் மானிடர்களுக்கு காலமற்ற மதிப்பில்லா தத்துவத்தை சித்தரிக்கும் பகவத் கீதை நூல் அனைத்து பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளி மாணவர்களும் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில், பினாங்கு அகில உலக ஒன்றுபட்ட ஆன்மீக இயக்க(கீதா) ஏற்பாட்டில் 3,000 பகவத் கீதை நூல் வழங்கப்பட்டது. பினாங்கு மாநிலத்தில் அமைந்துள்ள 28 தமிழ்ப்பள்ளி மாணவர்களும் இந்தப் புனித நூலை படித்து பயன்பெற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார் இளைஞர்,...