முள்நாரிப்பழம் என அழைக்கப்படும் டுரியான் பருவ காலம் பினாங்கு மாநிலத்தில் பிரசித்திப் பெற்ற பாலே பூலாவில் தொடங்கியது. இதனை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார் பினாங்கு துணை செயலாளர் அதிகாரி (மேலாண்மை) காசாலி பின் தேரஹ்மான். பழங்களின் ராஜா என அழைக்கப்படும் டுரியான் பழங்கள் தெவிட்ட வைக்கும் சுவைகளிலில் பினாங்கு பாலே பூலாவ் பகுதியில் கிடைக்கும் என்பது நாடறிந்த உண்மையாகும். பினாங்கில் டுரியான் பருவம் கடந்த 15 ஜூன் 2015-ஆம்...
அண்மைச் செய்திகள்
அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
பினாங்கு மாநில இந்திய இளம் தொழில் முனைவர் மாநாடு
பினாங்கு இந்தியர் இளைஞர் மன்றம் ஏற்பாட்டில் இந்திய இளம் தொழில் முனைவர் மாநாடு பினாங்கு ஜாலான் உத்தாமா காம்ப்ளேக்ஸ் மண்டபத்தில் (Dewan Kompleks Penyayang) இனிதே நடைபெற்றது. இதில் சிறப்பு பிரமுகராக கலந்து கொண்டார் பினாங்கு மாநில இரண்டாம் துணை...
அண்மைச் செய்திகள்
கல்வி
தமிழ்
திட்டங்கள்
முதன்மைச் செய்தி
தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கு நவீன கற்றல் கற்பித்தல் திட்டம் – பேராசிரியர் ப.இராமசாமி
பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்காக மாநில அரசின் முயற்சியில் நவீன கற்றல் கற்பித்தல் திட்டம் (Smart Wireless Interactive Presentation & Education System) கடந்த 21 மே 2015-ஆம் நாள் கொம்தார் ‘ஏ’ அரங்கத்தில் அறிமுகப்படுத்தினார் பினாங்கு மாநில...
அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
பொருளாதாரம்
முதன்மைச் செய்தி
பினாங்கில் நீர்ப் பற்றாகுறை இல்லை – முதல்வர்
பினாங்கில் இன்னும் பத்தாண்டுகளுக்கு நீர்ப் பற்றாக்குறை ஏற்படாது என ஜென் தங்கும்விடுதியில் நடைபெற்ற பினாங்கு நீர் விநியோக வாரியத்தின் ஆண்டு கூட்டத்தில் அறிவித்தார் அதன் தலைமை அதிகாரியும் பினாங்கு மாநில முதலமைச்சருமான மேதகு லிம் குவான் எங் அவர்கள். கடந்த...