அண்மைச் செய்திகள்
தமிழ்
முதன்மைச் செய்தி
தன்னார்வ ரோந்து படை(பிபிஎஸ்) உறுப்பினர்களுக்கு நியாயம் வழங்குவீர் – மாநில முதல்வர்
நமது நாட்டின் 57-வது சுதந்திர தினம் பினாங்கு மாநில ரீதியில் நடைபெற்ற அணிவகுப்பின் போது 157 தன்னார்வ ரோந்து படை(பிபிஎஸ்) உறுப்பினர்கள் காவல் துறையினரால் கைதுச் செய்யப்பட்டனர் என்பது அனைவரும் அறிந்ததே. 157 பிபிஎஸ் உறுப்பினர்களை அவமானப்படுத்தும் வகையில் நடந்த கொண்ட காவல்துறையினர் மற்றும் உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ அமாட் சாயிட் ஹமிடி இது ஒரு சட்டவிரோத அமைப்பு என வர்ணித்ததைத் தொடர்ந்து பினாங்கு மாநில முதல்வர்...