அண்மைச் செய்திகள்
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
அடுக்குமாடி வீடு ஒன்று தீக்கிரையானது பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு மதிப்பிற்குறிய ஜெக்டிப் சிங் உதவி
ஜாலான் பேராக்கில் அமையப்பெற்றுள்ள ஸ்ரீ தஞ்சோங் அடுக்குமாடி வீடு ஒன்று கடந்த ஜூன் 26ஆம் திகதி காலை 7 மணியளவில் தீப்பிடித்து எரிந்ததில் வீடு முழுமையும் சேதமுற்றது. சம்பவம் நடந்த போது வீட்டு உரிமையாளரான திரு லிம் கொக் யொங்கும் அவரின் மனைவி யோ சூக் லியனும் வீட்டின் பெரிய அறையில் உறங்கிக் கொண்டிருந்ததாக திரு லிம் தெரிவித்தார். வீடு புகை மூட்டமாக இருந்ததைத் தொடர்ந்து ஏதோ கருகும்...