அண்மைச் செய்திகள்
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
தீபத் திருநாளை முன்னிட்டு 500 ஏழை மக்களுக்கு பரிசுக் கூடை வழங்கப்பட்டன.
ஒவ்வொரு ஆண்டும் இந்துக்களால் தீபாவளி பண்டிகை இனிதே விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை தினத்தை முன்னிட்டு பல கொடை வள்ளல்கள் ஆண்டுத்தோறும் பல தொண்டுகள் வழங்கி வருகின்றனர். அவ்வகையில் பல ஆண்டுகளாகத் தொண்டுள்ளம் கொண்ட டத்தோஸ்ரீ ஆர்.அருணாசலம் அவர்களின் நற்பணிக்குழுவினரும் பட்டர்வொர்த் சமூகநலத்துறையும் இணைந்து ஏழை எளியோருக்கு பரிசுக்கூடை கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இந்த ஆண்டு ஏறக்குறைய 500 ஏழை மக்களுக்கு பரிசுக்கூடை வழங்கி சிறப்பிக்கப்பட்டது. இந்நிகழ்வு ஹஜி...