அண்மைச் செய்திகள்
கல்வி
தமிழ்
திட்டங்கள்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
பினாங்கு மாநில அரசு தமிழ்ப்பள்ளிகள் மற்றும் பஞ்சாபி கல்வி மையங்களுக்கு ரிம2.42 மில்லியன் நிதி ஒதுக்கீடு
ஜார்ஜ்டவுன் – பினாங்கு மாநில அரசு, 2025ஆம் ஆண்டுக்கான வருடாந்திர நிதி ஒதுக்கீடாக, 28 தமிழ்ப்பள்ளிகள், அவற்றின் மேற்பார்வையின் கீழுள்ள 14 பாலர்பள்ளிகள் மற்றும் 3 பஞ்சாபி கல்வி மையங்களுக்கு மொத்தமாக ரிம2,420,000 நிதி ஒதுக்கீடு வழங்கியுள்ளது. இந்த நிதி...