பினாங்கு மாநில தைப்பூசத்திற்கு அடுத்து இந்துக்களின் மிக சிறந்த விழாவாக தெலோக் பஹாங்கில் அமைந்துள்ள ஶ்ரீ சிங்கமுக காளியம்மன் ஆலயத்தில் கொண்டாடப்படும் தெப்பத் திருவிழா திகழ்கிறது . மாசி மாதத்தில் வரும் மக நட்சத்திரத்தில் இவ்விழா மிக விமரிசையாக ஶ்ரீ சிங்கமுக ஆலயத்தில் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவிற்கு ஒவ்வொரு ஆண்டும் பினாங்கு மாநில பக்தர் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் அம்பாளின் நல்லாசி பெற வருகைப்புரிகின்றனர். இவ்வாண்டு தெப்பத் திருவிழா...
தமிழ்
தமிழ்
திட்டங்கள்
பொருளாதாரம்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
மூத்த குடிமக்கள் சேவைக்கு அங்கீகாரம்
பினாங்கு மாநிலத்தில் வாழும் 60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களுக்கும் மாநில அரசு ஆண்டுதோறும் தலா 100 ரிங்கிட்டினை வழங்கி வருகிறது. இப்பணம், பினாங்கு மாநில வளர்ச்சிக்காகவும் மேம்பாட்டிற்காகவும் உழைத்த மூத்த குடிகளின் சேவையினைப் போற்றும் வண்ணம் வழங்கப்படுகிறது...
தமிழ்
திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
மலேசியாவில் முதல் சமயக்கல்வி மையம் உதயம் – பேராசிரியர்
மலேசியாவில் உள்ள அதிகமான ஆலயங்களில் தற்போது அர்ச்சகர்கள் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றனர். எனவே, உள்நாட்டிலேயே அர்ச்சகர்கள உருவாக்கும் எண்ணத்தில் பினாங்கு இந்து அறப்பணி வாரியம் மற்றும் இந்து தர்ம மாமன்றம் இணைந்து முதல் சமயக்கல்வி மையம் நிர்மாணிக்கத் திட்டமிட்டுள்ளது. மலேசியாவின்...
கல்வி
தமிழ்
திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு சிறப்பு பள்ளி நிர்மாணிக்கப்படும் – முதல்வர்
பினாங்கு மாநில அரசு வழங்கிய நிலத்தின் மூலம் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளி நிர்மாணிக்கும் கனவு மெய்ப்பிக்கப்பட்டது. 20 ஆண்டுகால கனவின் வெளிப்பாடாக ரெலாவ் பகுதியில் நிலம் வழங்கப்பட்டதோடு மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளி நிர்மாணைக்கப்படுவதை எண்ணி...