அண்மைச் செய்திகள்
கல்வி
தமிழ்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
இரட்டை மொழித் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் – பேராசிரியர்
கடந்த 2016-ஆம் ஆண்டு கல்வி அமைச்சு இரட்டை மொழித் திட்டத்தை 300 பள்ளிகளில் அறிமுகப்படுத்தியது. 2017-ஆம் ஆண்டு தொடங்கி 49 தமிழ்ப்பள்ளிகளில் இத்திட்டம் அமல்படுத்த கடிதம் அனுப்பட்டதாக மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் அறிவித்தார். எந்த அடிப்படையில் 49 தமிழ்ப்பள்ளிகள் தேர்தெடுக்கப்பட்டுள்ளது என வினவினார் பேராசிரியர். பினாங்கில் இதுவரை 50 அரசு சாரா இயக்கங்கள் இரட்டை மொழித் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளன....