அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
முதன்மைச் செய்தி
“தேசிய கொடியைப் பறக்க விடுவோம்” பிரச்சாரம் துவக்க விழாக்கண்டது
நம் நாடு சுதந்திரம் அடைந்து 58-வது சுதந்திர தினத்தை கூடிய விரைவில் கொண்டாடவிருக்கிறோம். இதனை மெருகூட்டும் வகையில் பினாங்கு மாநில அரசு “தேசிய கொடியைப் பறக்க விடுவோம்” என்ற பிரச்சாரத்தை பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்தார். கடந்த ஆகஸ்டு மாதம் 16-ஆம் திகதி பினாங்கு பரோகன் பேரங்காடியில் தேசிய கொடியைப் பறக்க விடுவோம் (Kempen Kibar Jalur Gemilang) எனும்...