அனைத்துலக மகளிர் தினத்தை முன்னிட்டு கொடுமை அல்லது மிரட்டல் செய்வதைத் தவிர்க்கும் வகையில் இரண்டு கருத்தரங்கு ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளன.. இந்த கருத்தரங்கு மாநில இளைஞர் & விளையாட்டு, மகளிர், குடும்பம் & சமூக மேம்பாடு ஆட்சிக்குழுவும் “Heart and Child Rising” எனும் அரசு சாரா இயக்கமும் இணைந்து ஏற்பாடுச் செய்துள்ளனர். மார்ச் மாதம் 17-ஆம் திகதி நடைபெறும் கருத்தரங்கில் கலந்து கொள்ளும் பங்கேற்பாளர்கள் உளவியல்(psychology) முறையில் கலந்தாய்வு...
தமிழ்
தைப்பூசம் என்பது தமிழ்க்கடவுளான முருகப்பெருமானுக்குக் கொண்டாடப்படும் விழாவாகும். இவ்விழா ஒவ்வொரு வருடம் தை மாதம் பூச நட்சத்திரத்தில் கொண்டாடப்படும். அவ்வகையில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 17-ஆம் திகதி தைப்பூசத் திருநாள் உலகெங்கும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. மலேசிய அளவில் பத்து...
பினாங்கில் புகழ்ப்பெற்ற சுற்றுலாத்தலமான கொடி மலையில் பல அடுக்கு மாடிகளைக் கொண்ட வாகன நிறுத்துமிடம் நிறுவப்பட்டுள்ளது. இந்தப் புதிய கட்டிடத்தால் பல ஆண்டுகளாகப் போக்குவரத்து நெரிசல் பிரச்சனை எதிர்நோக்கி வந்த சுற்றுப்பயணிகள் மற்றும் அப்பகுதி குடிமக்களின் பிரச்சனைத் தீர்வுக்காணப்பட்டது. பல...
அண்மைச் செய்திகள்
தமிழ்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
தபால் நிலைய நீர் சேவைக் கட்டண உயர்வு நிராகரிக்கப்பட்டது
பினாங்கு நீர் கட்டணத்தை தபால் நிலையத்தில் செலுத்தும் பயனீட்டாளருக்கு சேவைக் கட்டணமாக ரிம0.90 சென் விதிக்கப்படுகிறது. ஆனால் தபால் நிலையத்தில் அதிரடியாக அக்கட்டணம் ரிம0.90 இருந்து ரிம1.50-ஆக விலையேற்றம் கண்டுள்ளது. மாநில அரசு மற்றும் பினாங்கு நீர் வாரியம் இந்தக்...