பினாங்கு மாநில அளவிலான மலேசிய தினம் கடந்த 16/9/2015-ஆம் நாள் மிக சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. 52-வது முறையாகக் கொண்டாடப்படும் இவ்விழா பினாங்கு மாநில போன் கோர்னிவாலிசில் நடைபெற்றது. மலாயா நாடாக திகழ்ந்த இந்நாடு சபா, சரவாக் மாநில இணைப்புடன் மலேசியாவாக உருமாற்றம் கண்டது. இன்று பல இன மக்கள் ஒற்றுமையுடன் வாழும் திருநாடாகத் திகழ்கிறது என்றால் மிகையாது. இக்கொண்டாட்டத்தில் மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் பயிலும் சபா, சரவாக் மாநிலத்தைச்...
தமிழ்
கல்வி
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முதல் முறையாக பினாங்கு இந்தியர் சங்க ஏற்பாட்டில் பூப்பந்து போட்டி
பினாங்கு இந்தியர் சங்கத்தின் ஏற்பாட்டில் முதல் முறையாக பினாங்கு தமிழ்ப்பள்ளிகள் இடையிலான பூப்பந்து போட்டி அண்மையில் பினாங்கு அறிவியல் பல்கலைகழக விளையாட்டு அரங்கத்தில் இனிதே நடைபெற்றது. பினாங்கு இந்தியர் சங்கம் பினாங்கு வாழ் இந்தியர்களுக்கு அரிய பல சேவைகள், போட்டி...
அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
பொருளாதாரம்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
அஸ்பேன் விஷன் சிட்டி அடிக்கல்நாட்டு விழா
பத்து காவான், சங்காட் மற்றும் புக்கிட் மின்யாக் நகரங்களை ஒன்றிணைத்து மேம்படுத்தப்பட்டு “செத்லைட் நகரமாக” உருமாற்றும் முயற்சியில் அஸ்பேன் குரூப் நிறுவனம் முன்வந்துள்ளது. பினாங்கு மேம்பாடுக் கழகம் மூன்று மாத காலத்திற்கு நடத்திய ஆய்வு ஒன்றில் பொது மக்கள் வாக்குகள்...
அண்மைச் செய்திகள்
தமிழ்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
பினாங்கு வாழ் மக்களின் சுகாதாரத்திற்கே முன்னுரிமை – முதல்வர்
தற்போது “ராபிஸ்” எனும் தொற்றுநோய் வெறி நாயின் தாக்கத்தால் மனிதர்களுக்குப் பரவப்படுவது உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இந்நோயினால் பினாங்கு மாநிலத்தில் 2 பேர் பாதிக்கப்பட்டதை அறிந்த மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் பாதுகாக்கப்படாத நாய்களை உடனடியாக ஒழித்துடுமாறு பணித்தார்....