16.9.1963ஆம் ஆண்டு சபா மாநிலமும் சரவாக் மாநிலமும் மலாயாவோடு இணைந்த நாளே மலேசிய நாளாகக் கொண்டாடப்படுகிறது. இவ்வரலாற்றுப் பூர்வ நாளை மக்கள் அனைவரும் நினைவுகூர்ந்து கொண்டாட வேண்டும் என்பதற்காக 2010ஆம் ஆண்டிலிருந்து இந்நாளுக்காகப் பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன் பயனாகக் கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கொடி மலையில் இம்மலேசிய நாள் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வாண்டு, பினாங்கு முதல்வர் மாண்புமிகு லிம் குவான் எங், அவர்தம் மனைவி...
தமிழ்
“கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை” இவ்வுலகில் என்றும் அழியாச் செல்வமாகத் திகழ்வது கல்வி ஒன்றே. அதற்கொப்பான செல்வம் வேறு எதுவுமே இல்லை என்று பொய்யாமொழி புலவரான திருவள்ளுவரின் திருக்குறள் வலியுறுத்துகிறது. இந்தக் கல்விச் செல்வத்தைப் பெருவதற்காக ஒன்றுகூடும்...
சட்டமன்றம்
தமிழ்
கட்சித் தாவல் தடைச் சட்டத்தை முயற்சி செய்து அமல்படுத்துவோம்: மாநில உயர்மட்டத் தலைவர்கள் வலியுறுத்து.
ஆகஸ்ட் 29- இங்கு கொம்தார் ஐந்தாம் மாடியில் நடைபெற்ற நோன்புப் பெருநாள் விருந்துபசரிப்பில் ஊடகத்துறையாளர்கள் சந்திப்புக்கூட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டது. பினாங்கு மாநிலத் தலைவர்கள் தங்களது அதிகாரப்பூர்வச் சந்திப்புக் கூட்டத்தில் பகர்ந்து முடிவெடுத்த சில தீர்மானங்களை மக்களுக்குத் தெரிவிக்கும் வகையில் இந்த...
தமிழ்
திட்டங்கள்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
மிதிவண்டியின் மூலம் உடற்பயிற்சி பினாங்கு மக்களுக்கு முதல்வர் ஊக்குவிப்பு
பினாங்கு மாநிலத்தின் போக்குவரத்து அமைப்பை மேம்படுத்தும் பொருட்டு மாநில அரசு கையாண்டு வரும் உத்திகளின் ஒரு கூறுதான் மிதிவண்டிப் பயன்பாடாகும். மிதிவண்டி ஓட்டுதல் உடற்பயிற்சிகளில் ஒன்றாக விளங்குவதோடு மட்டுமல்லாமல் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் சிறந்ததொரு போக்குவரத்துச் சாதனமாகவும் திகழ்கிறது என்றால் அது...