தமிழ்
திட்டங்கள்
பொருளாதாரம்
முதன்மைச் செய்தி
23 ஆண்டுகளுக்குப் பின் சென்சூரி அடுக்குமாடி குடியிருப்புக்கு புத்துயிர் – முதல்வர்
கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் நிறுவனத்தால் கட்டப்பட்ட 38 மாடிகளைக் கொண்ட சென்சூரி அடுக்குமாடி குடியிருப்புக்கு புத்தியிர் வழங்க மாநில அரசின் முயற்சியில் சாயம் பூசப்பட்டது. இத்திட்டத்திற்காக மாநில முதல்வரின் நிதி ஒதுக்கீட்டில் இருந்து ரிம70,600.00, பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜெயபாலன் ரிம 20,000.00, முதலாம் துணை முதல்வர் டத்தோ ஶ்ரீ ரஷிட் பின் அஸ்னோன் ரிம 16,500.00, மற்றும் பினாங்கு மேம்பாட்டுக் கழகம் 19.5%...