நாட்டின் 13ஆவது பொதுத் தேர்தல் நடைபெற வழிவிடும் வகையில் கடந்த 5.4.2013 அன்று பினாங்கு மாநில சட்டமன்றம் அதிகாரப்பூர்வமாகக் கலைக்கப்பட்டது. முன்னதாகப் பினாங்கு மாநில ஆளுநரின் அனுமதியைப் பெற்ற மாநில முதல்வர் மாண்புமிகு லிம் குவான் எங் இவ்வறிவிப்பைச் செய்தார். வாரத்தின் சிறந்த நாளாக கருந்தப்படும் மங்கலகரமான வெள்ளிக்கிழமையன்று சட்டமன்றத்தைக் கலைக்க ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து முடிவெடுத்ததாகக் கூறினார். 2008ஆம் ஆண்டு மார்ச் 8-இல் பினாங்கு மக்கள்...
சட்டமன்றம்
ஒரு தலைச்சிறந்த அரசாங்கத்தை வழி நடத்திச் செல்லக்கூடிய ஒரு தலைச்சிறந்த தலைவர் என்பவர் அரசியல் பொறுப்புகளையும் ஒருமைப்பாட்டினையும் நிலைநிறுத்தக்கூடிய வல்லமை கொண்டவராகத் திகழ்பவராகும். அத்தலைவர்களில் சிலர் கட்சித்தாவலால் மக்களின் நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புகளைத் துடைத்தெறிகின்றனர். கட்சித்தாவல் என்பது அளவற்ற நம்பிக்கையோடும்...
சாலை விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் வாகன ஓட்டுனர்கள் வேகக் கட்டுப்பாட்டைப் பின்பற்றுவதை உறுதி செய்ய மத்திய அரசு அறிமுகம் செய்த தானியங்கி அமலாக்க முறை பினாங்கில் நிறுவப்படுவதை மாநில அரசு அனுமதிக்கவில்லை என்று அண்மையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மாநில...
ஆட்சிக்குழு உறுப்பினர்கள் முன்னிலையில் சபாநாயகர் திரு ஹஜி அப்துல் ஹலிமுடனும் முதலாம் துணை முதல்வர் டத்தோ மன்சோர் ஒஸ்மானுடனும் இணைந்து முதல்வர் உயர்திரு லிம் குவான் எங் அணிச்சல் வெட்டி சட்டமன்ற கூட்டத்தை இனிதே நிறைவு செய்கிறார். பினாங்கு வாழ்...