சட்டமன்றம்
தமிழ்
முதன்மைச் செய்தி
சிறுத்தொழில் வியாபாரிகளுக்கு ‘நம்பிக்கை கடனுதவித் திட்டம்’ விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும் – குமரேசன்
பினாங்கு மேம்பாட்டுக் கழகம்(பி.டி.சி) சிறுதொழில் வணிகர்களின் வியாபாரத்தை மேம்படுத்த அறிமுகப்படுத்திய ‘நம்பிக்கை கடனுதவித் திட்டம்’ வரவேற்கத்தக்கது. இத்தகைய கடனுதவித் திட்டம் சிறுதொழில் வணிகர்களுக்கு பேருதவியாக திகழ்கிறது. இருப்பினும், பினாங்கு மாநில நம்பிக்கைக் கடனுதவித் திட்டத்தில் குறிப்பாக சீனர்கள் மற்றும் இந்தியர்களின்...