அண்மைச் செய்திகள்
தமிழ்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
மாநகர் கழகம் சாலை நெரிசலை திறன்பட வழி நடத்த முடியும்
பொதுவாகவே பினாங்கு மாநிலத்தில் நடைபெறும் தைப்பூச விழாக் கொண்டாட்டத்தினால் சாலை நெரிசல் ஏற்படும். ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர்மலை ஶ்ரீ பால தண்டாயுதபாணி ஆலயத்தில் வீற்றிருக்கும் முருகப்பெருமானைத் தரிசிக்க ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுப்பயணிகள், பக்தர்கள் பினாங்கிற்கு வருகைபுரிவர். எனவே, சாலை நெரிசலை சமாளிக்க பினாங்கு மாநகர் கழகம் பல அரிய நடவடிக்கைகளை மேற்கொள்வர். முத்துச்செய்தி நாளிதழ் செய்தியாளர்களை மாநகர் கழக செயலாளர் இயூ துங்...