‘பணம் படைத்தவரிடம் மனம் இருப்பதில்லை; மனம் படைத்தவரிடம் பணம் இருப்பதில்லை.’ சில சமயங்களில் இக்கூற்று மெய்யாக இருப்பதில்லை என்பதே உண்மை. இதனை நிரூபிக்கும் வகையில் அரசு சார்புடைய பினாங்கு மேம்பாட்டு நிறுவனம் அண்மையில் ஏற்று நடத்திய தீபாவளி விருந்தோம்பலில் ஸ்ரீ சஹயா சமூக இல்லத்தைச் சேர்ந்த 45 குழந்தைகளுக்குப் பல அன்பளிப்புகளை வழங்கி அவர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடித்தது. பாயான் பாருவில் உள்ள பினாங்கு மேம்பாட்டு நிறுவனத்தின் தலைமை...
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
தண்ணீர்மலைக் கோவிலுக்குத் திருக்குளம் நிர்மாணிப்பு நாட்டுக்கோட்டை செட்டியார் ஆலைய நிர்வாகம் ரிம 1 இலட்சம் நன்கொடை
பினாங்கு இரண்டாம் முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி நாட்டுக்கோட்டை செட்டியார் ஆலய நிர்வாகத்தினரிடமிருந்து ரிம100,000க்கான காசோலையைப் பெற்றுக் கொள்கிறார். அவர் அருகில் அருள்மிகு பாலதண்டாயுதபாணி ஆலயத் தலைவர் திரு குவனராஜூ மற்றும் உறுப்பினர். தென் கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய ஆலயமாக நிர்மாணிக்கப்பட்டிருக்கும்...
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
உடல் ஊனமுற்ற குழந்தைகளுக்குத் தீபாவளி விருந்துபசரிப்பு
மை பூசி முகத்தை அலங்கரித்து, டை கட்டி ஆடை உடுத்தி, பை நிறைய தீபாவளி மொய்ப் பணத்தைச் சுமந்து, கை நிறைய மாத்தாப்பு ஏந்தி, மகிழ்ச்சி பொங்க தீபாவளியைக் கொண்டாடும் சிறுவர்களுக்கு மத்தியில் உடல் ஊனமுற்றிருக்கும் குழந்தைகளுக்கும் அதே மகழ்ச்சியை...
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
‘காற்றுள்ள போதே தூற்றிக் கொள்’ பினாங்கு இந்திய மக்களுக்கு வலியுறுத்து
2008-ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் அமர்ந்துள்ள மக்கள் நலன் பேணும் பினாங்கு மக்கள் கூட்டணி அரசால் பல தங்கத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. நேர்மையான ஆட்சியின் மூலம் வரவு செலவு கணக்கில் கிடைக்கப்பெற்ற மாநில அரசின் மிகை நிதியைக் கொண்டு பினாங்கு...