அண்மைச் செய்திகள்
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
கொடுமைக்கு ஆளாகிய சிறாரின் கலாச்சார உரிமைகள் பாதுகாக்க வேண்டும்- பேராசிரியர்
தயாஷினி எனும் 5 வயது நிரம்பிய சிறுமி தனது தாயாரால் கடுமையான சித்திரவதைக்கு ஆளாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட செய்தி அனைவரின் மனதையும் வருடியது. அச்சிறுமி கடுமையான காயங்களுக்குள்ளாகி கண்ணீர் மல்க அழுதுக்கொண்டிருந்ததைக் கண்ட அண்டை வீட்டுப் பெண் காவல் நிலையத்தில் புகார் செய்து மருத்துவமனையில் சேர்த்துள்ளார். பினாங்கு மாநில நம்பிக்கை கூட்டணி தலைவர்களான முதலாம் துணை முதல்வர் டத்தோ ரஷிட் ஹஸ்னோன், இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி...