அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
அவசர சிகிச்சையின் அவசியத்தை உணர்வீர் மாநில முதல்வர்
பினாங்கு மக்களின் நலன் கருதி மாநில அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்ட பொது இடங்களில் மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தக்க சமயத்தில் உடனடி அவசர சிகிச்சை உறுதுணையாக அமைவதற்கு ‘Automated External Defribillator’ (ஏஇடி) எனப்படும் நவீன மருத்துவ தொழில்நுட்ப சாதனக் கருவியை நிறுவி வருகின்றது. இத்திட்டத்தின் தொடக்க கட்டமாக, கொம்தார், செபராங் பிறை நகராண்மைக் கழகம், சிட்டி பார்க் (City Park) என தொடர்ந்து தற்பொழுது சுங்கை நிபோங் பேருந்து நிலையத்தில்...