அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முக்கிய அறிவிப்பு
அடிப்படை பொருட்களில் இருந்து கழிவுகளை தனிமைப்படுத்தும் திட்டம் தொடங்கியது.
பினாங்கு மாசற்ற பசுமையாக மாநிலமாக மாற்றியமைக்கும் முயற்சியில் அடிப்படை பொருட்களில் இருந்து கழிவுகளை தனிமைப்படுத்தும் திட்டம் (Projek Perintis Dasar Pengasingan Sisa di Punca) தொடங்கியது. பினாங்கு மாநிலத்தில் ஒவ்வொரு நாளும் சராசரிக்கு 1700 டன் குப்பைகள் புலாவ் பூரோங்கில் அகற்றப்படுகிறது. இதனைக் குறைக்கும் நோக்கில் மாநில அரசு இப்புதிய திட்டத்தை அமல்படுத்த இலக்கு கொண்டுள்ளதாக இந்நிகழ்வின் அறிமுக விழாவில் தெரிவித்தார் பினாங்கு மாநில முதல்வர் மேதகு...