அண்மைய செய்தி

post-image
தமிழ் மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு முதன்மைச் செய்தி

வளமான வாழ்வுக்கு யோகா பயிற்சி சிறந்த வழிகாட்டி – டேனியல்

ஜார்ச்டவுன் – மலேசிய இந்துதர்ம மாமன்றம் பினாங்கு மாநில அருள்நிலையம் மற்றும் பினாங்கு மாநகர் கழகத்தின் இணை ஏற்பாட்டில் 2024 அனைத்துலக யோகா தினக் கொண்டாட்டம் பினாங்கு யூத் பார்க் திடலில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக இளைஞர்,...
post-image
தமிழ் திட்டங்கள் முதன்மைச் செய்தி

ஜூலை முதல் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை அமல்படுத்தாதவருக்கு ரிம500 அபராதம் – ஜேசன்

சுங்கை பாக்காப் – செபராங் பிறை மாநகர் கழக (எம்.பி.எஸ்.பி) நிர்வாகப் பகுதியைச் சுற்றியுள்ள குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களின் உரிமையாளர்கள், திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்தத் தவறினால், இந்த ஜூலை மாதம் முதல் வழக்குத் தொடரப்பட்டு அதிகபட்சமாக ரிம500...
post-image
அண்மைச் செய்திகள் தமிழ் திட்டங்கள் பொருளாதாரம் மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு முதன்மைச் செய்தி

மலேசிய பினாங்கு இந்தியர் வர்த்தக மற்றும் தொழிலியல் சங்கம் நூற்றாண்டு வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது

பட்டர்வொர்த் – மலேசிய பினாங்கு இந்தியர் வர்த்தக மற்றும் தொழிலியல் சங்கத்தின்(MICCI) எண்ணற்ற பங்களிப்புகளை மாநில அரசு அங்கீகரிக்கிறது என மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் தெரிவித்தார். இன்று தி லைட் தங்கும்விடுதியில் நடந்த அதன் 100வது...
post-image
தமிழ் திட்டங்கள் முதன்மைச் செய்தி

பாகான் நாடாளுமன்றத் தொகுதியில் கூடுதலாக பல மேம்பாட்டுத் திட்டங்கள் – லிம் குவான் எங்

பாகான் – பாகான் நாடாளுமன்றத் தொகுதி குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் பல உள்கட்டமைப்புத் திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்த ஆண்டு, இந்த உள்கட்டமைப்புத் திட்டங்களுக்காக மத்திய அரசு ரிம1.1 மில்லியன் ஒதுக்கியுள்ளதாக பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான்...
post-image
தமிழ் முக்கிய அறிவிப்பு முதன்மைச் செய்தி

மாநில அரசு சுங்கை கெச்சில் தோட்ட 23 குடும்பங்களுக்கு இலவசமாக வீடுகள் வழங்க இணக்கம்

  சுங்கை பாக்காப் – நிபோங் திபாலில் அமைந்துள்ள சுங்கை கெச்சில் தோட்டத்தில் வாழும் 23 குடும்பங்கள் 10 ஆண்டுகளாக அவர்கள் எதிர்நோக்கிய நிலம் மற்றும் குடியேற்ற நெருக்கடி இறுதியாகத் தீர்க்கப்பட்டது. பினாங்கு மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன்...
post-image
தமிழ் திட்டங்கள் முதன்மைச் செய்தி

தேசிய ஆற்றல் பரிமாற்றத் திட்டத்தை வெற்றியடைய மாநில அரசு தனியார் துறையை ஊக்குவிக்கும் – சாவ்

பெர்தாம் – பினாங்கு மாநிலத்தில் உள்ள அரசு சாரா கட்டிடங்களில் சோலார் பேனல்களை நிறுவுவதை ஊக்குவிப்பதில் பினாங்கு மாநில அரசு தொடர்ந்து தனது பங்கை ஆற்றி வருகின்றது. பினாங்கு மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் இங்குள்ள பெர்தாம்...
post-image
தமிழ் நேர்காணல் முதன்மைச் செய்தி

பிறை வட்டாரத்தைப் பசுமைமிகு சுற்றுச்சூழல் இடமாக மேம்படுத்த இலக்கு

செபராங் ஜெயா – தேசிய ரீதியில் பிரமிக்கும் குடும்பத்தை மையமாகக் கொண்ட பசுமை மற்றும் விவேக மாநிலத்தை உருவாக்குதல் எனும் பினாங்கு2030 இலக்குக்கு ஏற்ப ‘மக்களை மையப்படுத்துதல்’ என்ற அணுகுமுறையுடன் ஒரு நிலையான மற்றும் விவேகமான நகரமாக செபராங் பிறையை...
post-image
தமிழ் திட்டங்கள் முதன்மைச் செய்தி

பிறை சட்டமன்ற சேவை மையம், மூன்று மாதத்திற்கு ஒரு முறை இரத்த தான முகாம் நடத்த இணக்கம்

பிறை – அண்மையில், பிறை சட்டமன்ற சேவை மைய ஏற்பாட்டில் சாய் லெங் பார்க் பல்நோக்கு மண்டபத்தில் நடைபெற்ற இரத்த தானம் முகாமில் 200-க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி மலேசியா செத் ஜான் ஆம்புலன்ஸ், வட...

அண்மைச் செய்திகள்

Read More
post-image
அண்மைச் செய்திகள் தமிழ் திட்டங்கள் மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு முதன்மைச் செய்தி

மாநிலத்தின் பெருந்திட்டங்கள் சீராக இயங்குவதை உறுதி செய்ய மக்களின் வலுவான ஆதரவு அவசியம் – முதலமைச்சர்

பாகான் ஜெர்மால் – பினாங்கு மாநில அளவிலான நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் மாநில ஆளுநர் மாண்புமிகு (TYT) துன் அஹ்மத் புஃஸி அப்துல் ரசாக் மற்றும் அவரது துணைவியார் தோஹ் புவான் கத்தீஜா முகமது சிறப்பு வருகையளித்தனர்....
post-image அண்மைச் செய்திகள் சமயம்,கலை, கலாச்சாரம் தமிழ் திட்டங்கள் பொருளாதாரம் மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு முதன்மைச் செய்தி

இந்தியச் சமூக நலனுக்காக புதிய ஈமச்சடங்கு நிர்மாணிப்பு 

ஜார்ச்டவுன் –  பினாங்கு மாநிலத்தின் தென்மேற்கு மாவட்டத்தில், குறிப்பாக சுங்கை ஆராவில் வசிக்கும் இந்தியச் சமூகத்தினருக்காக ஈமச்சடங்கு மண்டப மேம்பாட்டுத் திட்டம் நிர்மாணிக்கப்படுகிறது. இத்திட்டம் இறந்த ஆன்மாக்களுக்கு கண்ணியத்துடனும் அமைதியுடனும் இறுதிச் சடங்குகளைச்...
post-image அண்மைச் செய்திகள் தமிழ் திட்டங்கள் முக்கிய அறிவிப்பு முதன்மைச் செய்தி

பினாங்கில் SWSI திட்டம் சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்ய முன்னேற்பாடு நடவடிக்கைகள் செயல்படுத்த இலக்கு

ஜார்ச்டவுன் – பினாங்கு நீர் விநியோக வாரியம் (PBAPP), வருகின்ற ஏப்ரல்,25 ஆம் தேதி இரவு 10 மணிக்குத் தொடங்கும் 2.5 நாட்கள் திட்டமிடப்பட்ட நீர் விநியோக தடை (SWSI) திட்டம் சீராக...
post-image அண்மைச் செய்திகள் தமிழ் திட்டங்கள் பொருளாதாரம் மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு முக்கிய அறிவிப்பு முதன்மைச் செய்தி

பினாங்கு-இந்தியா உச்ச மாநாடு இரு நாடுகளிடையே தொழில்துறை வளர்ச்சியை மேம்படுத்தும்

ஜார்ட்சவுன் – பினாங்கு-இந்தியா எதிர்கால தொலைநோக்கு உச்ச மாநாடு இன்று தொடங்கி மூன்று நாட்களுக்கு நடைபெறும். இந்த மாநாட்டில் இந்தியா மற்றும் உள்நாட்டிலிருந்து பல்வேறு துறைகளைச் சேர்ந்த 300 பிரதிநிதிகள் பங்கேற்றனர். “பினாங்கு-இந்தியா...

முக்கிய அறிவிப்பு

Read More
post-image
தமிழ் முக்கிய அறிவிப்பு முதன்மைச் செய்தி

பினாங்கில் இன்று முதல் தானியங்கி வாகன நிறுத்தம் அபராதம் அறிமுகம்

  செபராங் ஜெயா – பினாங்கில் இன்று முதல் வாகனம் நிறுத்தும் அபராதம் ‘தானியங்கி வாகனப் பதிவு எண் அங்கீகார முறை’ (automated number plate recognition system) அமலாக்கம் காணும். இந்த செயலின் வழி வாகனத்தின் பதிவு எண்களை...
post-image அண்மைச் செய்திகள் தமிழ் திட்டங்கள் முக்கிய அறிவிப்பு முதன்மைச் செய்தி

பினாங்கில் SWSI திட்டம் சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்ய முன்னேற்பாடு நடவடிக்கைகள் செயல்படுத்த இலக்கு

ஜார்ச்டவுன் – பினாங்கு நீர் விநியோக வாரியம் (PBAPP), வருகின்ற ஏப்ரல்,25 ஆம் தேதி இரவு 10 மணிக்குத் தொடங்கும் 2.5 நாட்கள் திட்டமிடப்பட்ட நீர் விநியோக தடை (SWSI) திட்டம் சீராக...
post-image அண்மைச் செய்திகள் தமிழ் திட்டங்கள் பொருளாதாரம் மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு முக்கிய அறிவிப்பு முதன்மைச் செய்தி

பினாங்கு-இந்தியா உச்ச மாநாடு இரு நாடுகளிடையே தொழில்துறை வளர்ச்சியை மேம்படுத்தும்

ஜார்ட்சவுன் – பினாங்கு-இந்தியா எதிர்கால தொலைநோக்கு உச்ச மாநாடு இன்று தொடங்கி மூன்று நாட்களுக்கு நடைபெறும். இந்த மாநாட்டில் இந்தியா மற்றும் உள்நாட்டிலிருந்து பல்வேறு துறைகளைச் சேர்ந்த 300 பிரதிநிதிகள் பங்கேற்றனர். “பினாங்கு-இந்தியா...
post-image அண்மைச் செய்திகள் தமிழ் திட்டங்கள் பொருளாதாரம் முக்கிய அறிவிப்பு முதன்மைச் செய்தி

பினாங்கு கொடி மலையின் அஸ்தகா மறு மேம்பாட்டுத் திட்டத்தின் 2-ஆம் கட்டம் தொடங்குகிறது

ஆயிர் ஈத்தாம் – பினாங்கு கொடி மலை அஸ்தகாவின் மறு மேம்பாட்டுத் திட்டம் அதன் இரண்டாம் கட்டத்தை எட்டியுள்ளது. இது புகழ்ப்பெற்ற உணவு மையத்தை நவீன மற்றும் நிலையான உணவு இடமாக உருமாற்றம்...