நவம்பர் 3 – இங்கு இராமகிருஷ்ணா ஆசிரமத்தில் நடைபெற்ற இராமகிருஷ்ணா பாலர் பள்ளியின் பட்டமளிப்பு விழாவில் டத்தோ கெராமட் சட்டமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய திரு ஜெகதிப் சிங் டியோ அவர்கள் கலந்து சிறப்பித்தார். சுமார் 70 மாணவர்கள் திரு ஜெகதிப்பிடமிருந்து பட்டச்சான்றிதழைப் பெற்றுக் கொண்டனர். ஆண்டுதோறும் நடைபெறும் இப்பள்ளியின் பட்டமளிப்பு விழாவில் ஒவ்வொரு...
தமிழ்
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
உடல் ஊனமுற்ற குழந்தைகளுக்குத் தீபாவளி விருந்துபசரிப்பு
மை பூசி முகத்தை அலங்கரித்து, டை கட்டி ஆடை உடுத்தி, பை நிறைய தீபாவளி மொய்ப் பணத்தைச் சுமந்து, கை நிறைய மாத்தாப்பு ஏந்தி, மகிழ்ச்சி பொங்க தீபாவளியைக் கொண்டாடும் சிறுவர்களுக்கு மத்தியில் உடல் ஊனமுற்றிருக்கும் குழந்தைகளுக்கும் அதே மகழ்ச்சியை...
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
‘காற்றுள்ள போதே தூற்றிக் கொள்’ பினாங்கு இந்திய மக்களுக்கு வலியுறுத்து
2008-ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் அமர்ந்துள்ள மக்கள் நலன் பேணும் பினாங்கு மக்கள் கூட்டணி அரசால் பல தங்கத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. நேர்மையான ஆட்சியின் மூலம் வரவு செலவு கணக்கில் கிடைக்கப்பெற்ற மாநில அரசின் மிகை நிதியைக் கொண்டு பினாங்கு...
பல ஆண்டு காலமாக மலேசியாவிலேயே பிறந்து வளர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் நம் இந்திய மக்களில் பலர் இன்னமும் அடையாள ஆவணங்களான பிறப்புப் பத்திரம், அடையாள அட்டையின்றி குடியுரிமை இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் இந்த இன்னல்களுக்கு விடிவெள்ளியாகப் பினாங்கு மாநில...