‘தீமைகள் நீங்கும் தீபத் திருநாளாம் நன்மைகள் ஓங்கும் நம்பிக்கைப் பெருநாளாம் மகிழ்ச்சி தோன்றும் மங்களத் திருநாளாம் பல்லினம் போற்றும் பண்பாட்டுப் பெருநாளாம்’ மலேசிய நாட்டின் முதன்மை பெருநாட்களில் ஒன்றான தீபாவளித் திருநாள் அண்மையில் அனைத்து மலேசிய இந்தியர்களால் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. பினாங்கு வாழ் இந்தியர்களை மகிழ்ச்சிபடுத்தும் வகையில் டிஜி தொலைத் தொடர்பு நிறுவனத்தின் ஏற்பாட்டில் மாநில அரசின் ஆதரவோடு கடந்த நவம்பர் 10-ஆம் திகதி பினாங்கு குட்டி...
தமிழ்
கல்வி சார்ந்த திட்டத்தை மேற்கொள்வதில் மக்கள் கூட்டணி அரசு ஒரு போதும் தவறியதில்லை. அவ்வகையில், அண்மையில் பாலிக் புலாவ் மாவட்டத்தில் சமூக் கலைக்கழகம் ஒன்று மாண்புமிகு முதல்வர் லிம் குவான் எங் அவர்களால் திறப்பு விழாக் கண்டது. ஒரு நாட்டின்...
ஆட்சிக்குழு உறுப்பினர்கள் முன்னிலையில் சபாநாயகர் திரு ஹஜி அப்துல் ஹலிமுடனும் முதலாம் துணை முதல்வர் டத்தோ மன்சோர் ஒஸ்மானுடனும் இணைந்து முதல்வர் உயர்திரு லிம் குவான் எங் அணிச்சல் வெட்டி சட்டமன்ற கூட்டத்தை இனிதே நிறைவு செய்கிறார். பினாங்கு வாழ்...
நீரின்றி அமையாது உலகு என்ற காலம் போய் இன்று கணினியின்றி அமையாது உலகு என்று சொல்லக்கூடிய அளவில் நவீனம் நலிந்து நிற்கும் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றால் அது மிகையாகாது. இன்றைய தொழில்நுட்ப உலகில் மனிதனையும் கணினியையும் பிரிக்க இயலாது....