கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பினாங்கு மாநில அரசு பினாங்கு மேம்பாட்டுக் கழகத்துடன் இணைந்து சமத்துவக் கடனுதவித் திட்டத்தை வழங்கி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் சிறு தொழிலில் ஈடுபடும் வியாபாரிகள் தங்களின் வியாபாரத்தை மேம்படுத்துவதற்கு உறுதுணையாக அமைகிறது. பினாங்கு மாநில முதலாம் துணைமுதல்வர் டத்தோ முகமது ரசீட் பின் அஸ்னோன் அவர்களின் தலைமையில் கடந்த செப்டம்பர் 5-ஆம் திகதி 49 வியாபாரிகளுக்குச் சமத்துவக் கடனுதவித் திட்டத்தின் மூலம் உதவி...
தமிழ்
கல்வி
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முதன்மைச் செய்தி
பினாங்கு இந்தியர் சங்க ஏற்பாட்டில் 14-வது முறையாக மும்மொழிப் போட்டி
கடந்த 29-9-2013-ஆம் நாள் 14-வது முறையாக பினாங்கு இந்தியர் சங்க ஏற்பாட்டில் மும்மொழிப் போட்டி இனிதே நடைபெற்றது. இப்போட்டி போ தே தனியார் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. “மொழிகளின் வளமை வாழ்க்கையின் செழுமை” என்ற கருப்பொருளோடு மலாய், ஆங்கிலம், தமிழ்மொழி...
அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
முதன்மைச் செய்தி
மாநில அரசின் போக்குவரத்து திட்ட ஒப்பந்தம் பரிமாற்றம்
எதிர்கால தலைமுறையினர் போக்குவரத்து நெரிசலில் அகப்படாமல் இருக்கும் பொருட்டு பினாங்கு மாநில அரசு மூன்று நெடுஞ்சாலைகள் மற்றும் ஒரு கடல் வழி சுரங்கப்பாதையை அமைக்கத் திட்டம் வகுத்துள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே. அவ்வகையில் இத்திட்டத்தை மேற்கொள்வதற்குத் திறந்த விலை ஒப்பந்தத்தின்...