பிறை தொகுதியின் ஏற்பாட்டில் சீனப்புத்தாண்டு கொண்டாட்டம் வருகின்ற 28 பிப்ரவரி 2015-ஆம் நாள் பினாங்கு மேகா மால் பேரங்காடி வளாகத்தில் நடைபெறவிருப்பதாக எக்சோரா தங்கும்விடுதியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார் பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி. இந்நிகழ்வினை பிறை சமூக முன்னேற்ற & மேம்பாட்டுக் கழகமும் பிறை சேவை மையமும் இணைந்து ஏற்பாடுச் செய்துள்ளனர். செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய மாநில இரண்டாம் துணை முதல்வர்...
தமிழ்
அண்மைச் செய்திகள்
தமிழ்
முதன்மைச் செய்தி
தீ விபத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு உதவிக்கரம் நீட்டினார் மாநில இரண்டாம் துணை முதல்வர்
பினாங்கு மத்திய செபராங் பிறையில் அமைந்துள்ள 100 ஆண்டுகள் பழமையான கம்போங் மானிஸ் குடியிருப்புப் பகுதி நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆறு குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. இவர்களுக்கு உதவிபுரியும் வகையில் பினாங்கு மாநில ஆளுநர் பேரிடர் நிதி ஒதுக்கீட்டிலிருந்து ஒரு...
அண்மைச் செய்திகள்
தமிழ்
முதன்மைச் செய்தி
தன்னார்வ ரோந்து படை(பிபிஎஸ்) உறுப்பினர்களுக்கு நியாயம் வழங்குவீர் – மாநில முதல்வர்
நமது நாட்டின் 57-வது சுதந்திர தினம் பினாங்கு மாநில ரீதியில் நடைபெற்ற அணிவகுப்பின் போது 157 தன்னார்வ ரோந்து படை(பிபிஎஸ்) உறுப்பினர்கள் காவல் துறையினரால் கைதுச் செய்யப்பட்டனர் என்பது அனைவரும் அறிந்ததே. 157 பிபிஎஸ் உறுப்பினர்களை அவமானப்படுத்தும் வகையில் நடந்த...
முத்துச் செய்திகள் நாளிதழ் சிறுவர்களுக்கான அஞ்சலட்டை ஓவியப் போட்டி (Peraduan Lukisan Poskad) ஆகஸ்டு முதல் டிசம்பர் மாதம் வரை நடத்தியது. இப்போட்டியில் பன்னிரண்டு வயதுக்குக் கீழ்ப்பட்ட மற்றும் பொதுப் பிரிவு என இரண்டு பிரிவுகளாக நடத்த இப்போட்டியில் நிறைய...