அண்மைச் செய்திகள்
கல்வி
தமிழ்
முதன்மைச் செய்தி
“பாலர் பள்ளி தமிழ்ப்பள்ளி ஏற்றத்திற்கு வித்திடும்”- துணை முதல்வர் பேராசிரியர் ப இராமசாமி
“கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர்” குறள்: 393 வாழ்க்கைக்கு வழிகாட்டும் கண்களைப்போல் வளமான எதிர்காலத்திற்கு வழிகாட்டும் கல்வியைக் கற்றறியாதவர் கண்கள் இருந்தும் பார்வையற்றவராவர் எனத் திருவள்ளுவர் குறிப்பிட்டுள்ளார். எனவே கல்விச் செல்வத்தை அனைவரும் பெற்றிருப்பது அத்தியாவசியமாகும். அந்த வகையில் அதி முக்கியம் வாய்ந்த இந்தக் கல்வியை நம் இந்திய மாணவர்கள் சிறந்த முறையில் கற்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் பினாங்கு மாநில மக்கள்...