அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
தேசிய வங்கி மலிவு வீடுகள் வாங்குபவரின் கடன் நிபந்தனைகளை எளிதாக்க வேண்டும் – திரு.ஜெக்டிப்
பினாங்கு மாநில அரசு 2014-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய மலிவுவிலை வீடமைப்பு திட்டத்தின் கீழ் தற்போது பன்னிரண்டு வீடமைப்புத் திட்டங்களில் 22,512 வீடுகள் கட்டப்படவுள்ளதாக கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறினார் கிராமம், நகரம் மற்றும் வீடமைப்புத் திட்டமிடல் சேவைக் குழுவின் ஆட்சிக்குழு உறுப்பினர் மதிப்பிற்குரிய ஜெக்டிப் சிங் டியோ. எனினும், தற்போது முதல்முறையாக வீடு வாங்க விண்ணப்பிப்பவர்கள் அதற்கான கடனுதவி கிடைக்காமல் நிராகரிக்கப்படுவதாகக் கூறினார். இப்பிரச்சனையைக் களைய தேசிய...