அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
பொருளாதாரம்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
PICEB-எனும் செயலகத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக திரு அஸ்வின் நியமனம்
பினாங்கு அனைத்துலக மாநாடு மற்றும் கண்காட்சி செயலக (Penang International Convention & Exhibition Bureau () தலைமை நிர்வாக அதிகாரியாக ஓர் இந்தியர் நியமிக்கப்பட்டுள்ளார். சுவிர்சிலாந்தில் இளங்கலை பட்டம் பெற்ற திரு. அஸ்வின் குணசேகரன் அச்செயலகத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இவ்வாண்டு தொடக்கத்திலிருந்து பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இச்செயலகம் பினாங்கு மாநிலத்தில் அனைத்துலக மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள் நடைபெற ஏதுவாக துணைபுரியும் என செய்தியாளர் சந்திப்பில் பேசினார்...