கடந்த 2008-ஆம் ஆண்டு ஜுன் மாதம் இந்திய குடும்பத்தினரிடம் சீன மாது ஒருவர் தனது இரண்டு மாத பெண் குழந்தையை அவர்களிடம் ஒப்படைத்து அதனை கவனித்துக் கொள்ள வேண்டி அதற்காக மாதந்திர கட்டணமாக ரிம300-ஐ வழங்கியுள்ளார். மூன்று மாதங்களுக்குப் பிறகு அம்மாது காணாத வேளையில் சம்மந்தப்பட்ட இரவீந்திரன் அக்குழந்தையைப் பராமரிக்கும் இன்னலுக்குத் தள்ளப்பட்டார் என தமது சேவை மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டார் பாயா தெருபோங் சட்டமன்ற...
தமிழ்
அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
குடியுரிமை பிரச்சணைக்கு உடனடி தீர்வுக் காண வேண்டும் – பேராசிரியர்
3 ஆண்டுகளாகத் தொடங்கப்பட்ட பினாங்கு மாநில குடியுரிமைத் திட்டத்தில் 44 பேருக்கு மட்டுமே குரியுரிமை வழங்கப்பட்டது தமக்கு வருத்தத்தை அளிப்பதாக மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி தெரிவித்தார். இந்தக் குடியுரிமைத் திட்டத்தில் பினாங்கு மாநிலத்தில் அமைந்துள்ள ஐந்து...
அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
இதுவரை பினாங்கில் பிரிமா திட்டம் இடம்பெறவில்லை – திரு ஜெக்டிப்
பினாங்கு மாநிலத்தில் மலிவு விலை வீடுகள் ரிம400,000 என அறிவிக்கும் தேசிய முன்னணி தலைவர்களின் கூற்று முற்றிலும் தவறு என்றார் கிராமம், நகரம் மற்றும் வீடமைப்புத் திட்டமிடல் சேவைக் குழுவின் ஆட்சிக்குழு உறுப்பினர் மதிப்பிற்குரிய திரு ஜெக்டிப் டியோ. 2008-ஆம்...
அண்மைச் செய்திகள்
தமிழ்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
விசாரணைக்குத் தயார் – முதல்வர் லிம் குவான் எங்
பினாங்கு மாநில மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் வெளியீடு செய்த அறிக்கையில் பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் கொள்முதல் செய்த பங்களா வீட்டிற்கும் மாநில அரசின் தாமான் மங்கிஸ் நில விற்பனைக்கும் இடையில் ஊழல் ஏற்பட்டுள்ளது...