அண்மைச் செய்திகள்
கல்வி
தமிழ்
முதன்மைச் செய்தி
சிறந்த மாணவர்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும் – பேராசிரியர்
2015-ஆம் ஆண்டுக்கான எஸ்.டி.பி.எம் தேர்வில் சிறந்த தேர்ச்சிப் பெற்ற மாணவர்களை மாநில அரசு அங்கீகரித்தது. இந்நிகழ்வு கொம்தார் அரங்கத்தில் இனிதே நடைபெற்றது. பினாங்கு மாநிலத்தில் உள்ள அனைத்து இடைநிலைப்பள்ளிகளில் சிறந்த மதிப்பெண்களை அதாவது அனைத்து பாடங்களிலும் 4A-க்கள் அல்லது ஒட்டுமொத்த புள்ளியாக CGPA எனப்படும் 4.0 கிரேட்களை பெற்ற 29 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர். இந்தப் பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய மாநில முதல்வர் மேதகு லிம் குவான்...