முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
பினாங்கு மாநில அரசு கோவிட்19-ஐ எதிர்நோக்க பொது மக்களின் ஒத்துழைப்பு அவசியம்- முதல்வர்
ஜார்ச்டவுன் – “நமது நாட்டில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை இன்று முதல் அமலுக்கு வருவதால் பொது மக்கள் அதன் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இதன் மூலம் அனைவரும் ஒன்றிணைந்து கோவிட்-19 நுண்ணுயிர் கிருமி நோயின் பரவலைத் தடுக்க இயலும். இந்த...