அண்மைச் செய்திகள்
தமிழ்
முதன்மைச் செய்தி
புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநில அரசு உதவித்தொகை வழங்கியது
கடந்த 11/4/2015-ஆம் நாள் கடுமையாக வீசியப் புயல் காற்றினால் உஜோங் பத்து குடியிருப்புப் பகுதி பாதிக்கப்பட்டது. கடுமையானப் புயல் காற்றினால் மரங்கள் வேரோடு சாய்க்கப்பட்டு வீடுகளின் கூரைகளில் விழுந்தன. வீட்டைத் தூய்மைச் செய்து கொண்டிருந்த அப்பகுதி குடிமக்களில் ஒருவரான இரா. தெய்வானை,56 மரங்கள் தனது வீட்டின் கழிப்பறை மற்றும் சமையல் அறையில் விழுந்ததைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளாகியதாக செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டார். தற்போது தெய்வானையின் குடும்பத்தினர் வரவேற்பறையில் வாழ்வதாகவும் அண்டைஅயலார்...