ஜாவி – தமிழ்ப்பள்ளி மாணவர்களும் கல்விகேள்விகளில் சிறந்து விளங்கும் பொருட்டு ஜாவி சட்டமன்ற உறுப்பினர் ஜெசன் எங் மொய் லாய் இன்று அவரின் சேவை மையத்தில் அவ்வட்டாரத்தில் உள்ள ஐந்து தமிழ்ப்பள்ளிகளுக்கும் பயிற்சி புத்தகம் வழங்கும் நிகழ்வு...
கல்வி
ஜார்ஜ்டவுன் – “கல்வியின் முன்னேற்றத்திற்கு வழங்கப்படும் மானியத்தின் மூலம் மாணவர்கள் சிறந்த எதிர்காலத்தை உருவாக்க இயலும். கல்வி முதலீடு சிறப்பான எதிர்காலத்திற்கான முதலீடு”, என மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் தெரிவித்தார். பினாங்கு மாநில அரசு தமிழ்ப்பள்ளிகளின்...
கெபுன் பூங்கா – “ சிறப்பு நிதியுதவி 2018 திட்டத்தின் கீழ் கடந்த 28 டிசம்பர் 2018 அன்று சுப்பிரமணிய பாரதி தமிழ்ப்பள்ளியின் மேம்பாட்டுத் திட்டத்திற்காக ரிம350,000 நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. மாநில அரசின் துணையுடன் கட்டுமானப் பணிகள் செவ்வென...
கல்வி
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முதன்மைச் செய்தி
வாசிப்புப் பழக்கம் சிறந்த மாணவனை உருவாக்க வித்திடும்- கஸ்தூரிராணி
பிறை – “தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதன் மூலம் கல்விக்கேள்விகளில் சிறந்து விளங்க முடியும். வாசிப்புப் பழக்கம் தலைச்சிறந்த மாணவனை உருவாக்க இயலும்,” என பிறை தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு புத்தக அன்பளிப்பு வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட பத்து...